பயனர்:Tamilvetrivel

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரியலூர் மாவட்டம், சாளையக்குறிச்சி எனும் கிராமத்தைச் சேர்ந்த இளம் எழுத்தாளர். சி.வெற்றிவேல், சாளையக்குறிச்சி எனும் பெயரில் நாவல்களை எழுதி வருகிறார். வானவல்லி (நான்கு பாகங்கள்), வென்வேல் சென்னி (மூன்று பாகங்கள்), மதுரைகொண்ட ராஜகேசரி, கரிகாலன் ஆகிய வரலாற்றுப் புதினங்களை எழுதியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tamilvetrivel&oldid=3000724" இலிருந்து மீள்விக்கப்பட்டது