பயனர்:TR.Thangaraj gundur
ஏற்காடு குண்டூர் கிராமம் சேர்வராயன் மலை அடிவாரத்தில் இருந்து குதிரை தடம் என்று அழைக்கப்படும் ஒற்றை அடி பாதை வழியாக 5 கிலோமீட்டர் சென்றால் இந்த கிராமத்திற்கு சென்று விடலாம்.
இந்த கிராமத்தில் இந்து _ மலையாளி பழங்குடியினர் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு வாழும் பழங்குடி மக்கள் பெரிய கல்வராயன் மலை மற்றும் கொல்லிமலையை பூர்விகமாக கொண்டவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.