பயனர்:TNSEsivaprakasamNKL/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                                                      நீராடுதல்
        கதிரவன் எழும் முன்னும் மறைந்த பின்னும் நீராடுதல் நன்றன்று.  கதிரவன் வரும் பகற்காலத்தே அதிகமான உயிா்வளி காற்று (ஆக்ஸிஜன்) எங்கும் பரவி உயிா் வாழ்க்கைக்குப் பேருதவி செய்து வருதலின் அக்காலத்தே நீராடுதல் உடம்பிற்கு நன்மையைத் தரும்.  

சான்று: மறைமலையடிகள் எழுதிய "மக்கள் நுாறாண்டு உயிா் வாழ்க்கை" நுாலில் படித்தது பக்க எண் 122.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEsivaprakasamNKL/மணல்தொட்டி&oldid=2323367" இலிருந்து மீள்விக்கப்பட்டது