பயனர்:TNSEmuthuTNV/மணல்தொட்டி
பிள்ளையார் சுழி
உ என்ற எழுத்தை பிள்ளையார் சுழி என்பர். ஒன்றை எழுதத் தொடங்குவதற்கு முன் பிள்ளையார் சுழியை எழுதுகிற வழக்கம் நுற்றாண்டுகளாக உள்ளது. ஒரு நல்ல காரியம் தொடங்கப்பட்டால் பிள்ளையார் சுழி போட்டால் நல்ல தொடக்கம்.
ஒம் என்ற பிரணவத்தின் திரிந்த வடிவம் உ என்பது
அ+உ+ம் என்ற மூன்றெழுத்துக்களின் கூட்டொலியே ஒம் இந்த மூன்றெழுத்துகளில் நடு எழுத்தான உகர வடிவமே பிள்ளையார் சுழி.
மேற்கோள்:
சித்திரை முதல் பங்குனி வரை - செல்வராஜ் முதல் பதிப்பு ஏப்ரல் 2007