பயனர்:TNSE sasialagu cbe/மணல்தொட்டி
மேலை சிதம்பரத்தின் சிறப்புக்கள் கொங்கு நாட்டின் சிறப்பு மிக்க ஊர்களில் மேலை சிதம்பரம் என்கின்ற பேரூரும் ஒன்று.
சிறப்புக்கள்[தொகு]
இறவாப் பனை[தொகு]
பிறப்பும் இறப்பும் ஆகிய உபாதைகள் இங்கு உள்ள பட்டீசுவரர் கோயிலை அடைந்தவர்க்கு நீக்கம் பெரும் என்பதற்கு சான்றாக இம்மரம் நீண்ட காலமாக உயிருடன் இருக்கிறது.
பிறவாப் புளி[தொகு]
பட்டீசுவரர் கோவிலுக்கு எதிரில் தென்கிழக்காக ஒரு மேடையில் உள்ளது. அதன் விதைகளை விதைதாலும் அவை முளைப்பதில்லை[1] என்பது இன்றளவும் கண்கூடு.
சாணம் புழுக்காமல் இருத்தல்[தொகு]
இத்தலத்தில் எல்லையில் இட்ட சாணம் புழுக்காமல் இருப்பதாகிய மற்றொரு சாட்சியும் உண்டு.
இறப்பு நிகழ்வு[தொகு]
இவ்வுரில் இறக்கும் உயிர்கள் எவையாயினும் அவை இறக்கும் போது வலது காதை மேலேவைத்தே உயிர்விடும் என்பது உண்மை.
- ↑ "History of perur temple". பார்த்த நாள் மே 8, 2014.