பயனர்:TNSE sasialagu cbe/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேலை சிதம்பரத்தின் சிறப்புக்கள் கொங்கு நாட்டின் சிறப்பு மிக்க ஊர்களில் மேலை சிதம்பரம் என்கின்ற பேரூரும் ஒன்று.

சிறப்புக்கள்[தொகு]

இறவாப் பனை[தொகு]

பிறப்பும் இறப்பும் ஆகிய உபாதைகள் இங்கு உள்ள பட்டீசுவரர் கோயிலை அடைந்தவர்க்கு நீக்கம் பெரும் என்பதற்கு சான்றாக இம்மரம் நீண்ட காலமாக உயிருடன் இருக்கிறது.

பிறவாப் புளி[தொகு]

பட்டீசுவரர் கோவிலுக்கு எதிரில் தென்கிழக்காக ஒரு மேடையில் உள்ளது. அதன் விதைகளை விதைதாலும் அவை முளைப்பதில்லை[1] என்பது இன்றளவும் கண்கூடு.

சாணம் புழுக்காமல் இருத்தல்[தொகு]

இத்தலத்தில் எல்லையில் இட்ட சாணம் புழுக்காமல் இருப்பதாகிய மற்றொரு சாட்சியும் உண்டு.

இறப்பு நிகழ்வு[தொகு]

இவ்வுரில் இறக்கும் உயிர்கள் எவையாயினும் அவை இறக்கும் போது வலது காதை மேலேவைத்தே உயிர்விடும் என்பது உண்மை.

  1. "History of perur temple". பார்த்த நாள் மே 8, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_sasialagu_cbe/மணல்தொட்டி&oldid=2347579" இலிருந்து மீள்விக்கப்பட்டது