பயனர்:TNSE karthikeyan Karur/மணல்தொட்டி02
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி சிறுவர் பூங்கா[தொகு]
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி சிறுவர் பூங்கா இந்தியாவின் தமிழக மாவட்டங்களில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பூங்கா ஆகும்.இது பழனி புறவழிச்சாலையில் அமைந்துள்ளது.
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி சிறுவர் பூங்கா பழனி- கோயம்புத்தூர் செல்லும் புறவழிச்சாலையில் அமைந்துள்ளது.
தோற்றம்[தொகு]
இப்பூங்கா 2010 மே மாதம் 02 ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து இன்றளவும் பயன்பாட்டில் உள்ள்து.
வசதிகள்[தொகு]
இப்பூங்காவில் சிறுவர் விளையாடி மகிழும் வகையில் இராட்டினங்கள்,ஊஞ்சல்,சிங்கம்,குரங்கு,மான்,யானை,புலி,கொக்கு,முதலை போன்ற விலங்குகளின் சிலைகள்.. என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ள்து.
பார்வையாளர் நேரம்[தொகு]
காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்
கட்டண விபரம்[தொகு]
இப்பூங்காவை பார்வையிட ஒரு நபருக்கு தலா 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி சிறுவர் பூங்கா | |
---|---|
வகை | நகர்ப்புறப் பூங்கா |
அமைவிடம் | பழனி |
பரப்பு | 5 ஏக்கர்கள் (2.0 ha) |
உருவாக்கப்பட்டது | 2010 |
Operated by | பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் |
நிலை | ஆண்டு முழுவதும் |