பயனர்:TNSE agriabaksh vlr/மணல்தொட்டி
வேளாண்மை பொறியியல்[தொகு]
வரலாறு[தொகு]
உலகில் முதன் முதலாக வேளாண் பொறியல் புலம் லொவா மாகான பல்கலை கழகத்தை சார்ந்த பேராசிரியர் ஜெ.பி.டேவீட்சன் அவர்களால் 1903 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
சிறப்புகள்
வெளாண் பொறியாளர்கள் கீழ் கண்ட துறைகளில் தங்களை ஈடுபடுத்திகொள்கின்றனர்.
1.வேளாண்மை சார்ந்த கருவிகள் மற்றும்,எந்திரங்கள் வடிவமைத்தல்
2.வேளாண்மை தொடர்பான உள் எரி எந்திரங்களை உருவாக்குதல்.
3.வெளாண் இடுபொருட்கள் மெலாண்மை சேய்தல்.
4.மண் வள பாதுகாப்பு,மண் அரிமனா தடுப்பு தொழில் நுட்பம் உருவாக்குதல்