பயனர்:TNSE VELAYUDHAM VPM/மணல்தொட்டி
என் ஊர்==
அவலூர்பேட்டை[தொகு]
அமைவிடம்[தொகு]
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சிக்கோட்டையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது
தொழில்[தொகு]
முக்கியத்தொழில் விவசாயமாகும்,மேலும் இங்கு நெசவு,தச்சுவேலைகள்,வேளாண்மை சார்ந்த உபகரணங்கள் செய்யும் தொழில்களுலம் நடைபெற்றுவருகின்றன.
ஊரின் சிறப்பு[தொகு]
மும்மதத்தவர்களுகம் பல்வேறு இனத்தவர்களூம் வாழ்ந்துவந்தாலும் ஒற்றுமையின் சிறப்பினை உணந்து,ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து,ஊருக்கு பெருமைசேர்க்கிறார்கள். சித்தகிரி முருகன் கொவில் சிறப்பு மிக்கது,அதிலும் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நிகழும் பங்குனி உத்திர திருவிழா,மற்றும் அதில் சாதிமத பேதமின்றி பங்குபெரும் ஊர்மக்களின் ஈடுபாடு அனைவராலும் மிக்க போற்றதக்கது.மேலும் பத்து நாட்கள் நடைபெரும் இத்திருவிழாவின் ஒவ்வொரு நாளிலுலம் தமிழ் சிறப்புமிக்க பேச்சாளர்கள்,பாடகர்கள்,பல்வேறு திறன்படைத்த கலைஞ்சர்களையும் பங்குபெறசெய்வது மெம்மேலும் அவலூர்பேட்டைக்கு பெருமை சேர்க்கிறது.இத்திருவிழவைக்காண சுற்றிலுமுள்ள சுமார் 50 ஊர்களின் மக்கள் கண்டுகளித்து பயன்பெருகிறார்கள். இப்பதிவைக்காணும் தாங்களும் அத்திருநாளில் வருகைதந்து கண்டுகளித்து சித்தகிரி முருகன் அருளை பெற்று வாழ்வாங்கு வாழ ஊர்மக்களின் சார்பாக அழைத்து மகிழும். இரா.வேலாயுதம்.