பயனர்:TNSE SUBBU KRR/மணல்தொட்டி 7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிரியப் பல்வகைமையின் பாதுகாப்பு

உயிரினங்களை பல்வகைமை, பொருளாதார, கலாச்சார மற்றம் கலை சார்ந்த ஒரு இயற்கை வளமாக இருப்பதால் அவை பாதுகாக்கப்படுதல் முக்கியம்.

இந்தியாவில் உயிரியப் பல்வகைமைப் பாதுகாப்பு[தொகு]

தாவரங்கள், விலங்குகளைப் பாதுகாத்தல் நம் நாட்டில் தொன்றுதொட்டு வரும் பண்பாடாகும்.

சில தாவரங்கள், விலங்குகள் கடவுள்களோடு இணைத்துகொள்வதால் அவை புனிதமான உயிரினங்களாக கருதப்படுகிறது.

(உ.ம்) அரச மரம், வேம்பு, ஆலமரம்

       குரங்கு, யானைகள், மயில், பாம்புகள்

உயிரினப் பல்வகைமை மாநாடு[தொகு]

1992-ல் அனைத்து உலக நாடுகள் அலோசனைக் கூட்டத்தில் இயற்கையை பாதுகாப்பது மட்டுமின்றி உயிரியல் வளங்களை பயன்படுத்துவதில் நிலைத்த வளர்ச்சி

சட்டங்கள்[தொகு]

1.சுற்றுப்பபுறச்சூழல் பாதுகாப்புச் சட்டம் - 1986 2.மீன் சட்டம் - 1987 3. காடு சட்டம் - 1927 4. காடு பராமரிப்புச் சட்டம் - 1980 5. வன விலங்கு பாதுகா்பபுச் சட்டம் - 1972 6. வன விலங்கு சீர்திருத்த சட்டம் - 1991

வெளிவாழிடப் பாதுகாப்பு[தொகு]

இயற்கையான வாழிடங்களுக்கு வெளியே உயிரினங்களை பாதுகாத்தல் வாழிட வெளிப்பாதுகாப்பு (உ.ம்) விதைகளை வங்கியில் "0" வெப்பநிலைக்கு கீழே பாதுகாப்பது.

உள்வாழிட பாதுகாப்பு[தொகு]

உயிரினத்தை அதன் வாழிடத்திலேயே வைத்து பாதுகாக்கும் முறை (உ.ம்) தேசியப்பூங்கா சரணாலயங்கள்

பழங்குடியினரின் அறிவைப் பாதுகாத்தல்[தொகு]

உணவு தாவரங்கள், மருத்துவக்குணம் கொண்ட தாவரங்கள், பல நிறுவனங்கள் அவர்களின் அறிைவ பதிவு செய்து வருகின்றன.

உயிரியல் தொழில்நுட்பம்[தொகு]

சுற்றுச்சூழல் கல்வி டாக்டர். சுசீலா அப்பாதுரை நியூ செஞ்சுதி புக் ஹவுஸ் (பி)லிட் அம்பத்தூர், சென்னை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_SUBBU_KRR/மணல்தொட்டி_7&oldid=2363644" இலிருந்து மீள்விக்கப்பட்டது