பயனர்:TNSE RUSSEL KKM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்னை வேர்வாடல் நோய் :[தொகு]

தென்னை வேர்வாடல் நோய் 1882 ஆம் ஆண்டு கேரளா மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் முதல் முதலில் காணப்ப்ட்டது. தமிழ்நாட்டில் 1972 ஆம் ஆண்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இந்நோயின் தாக்குதல் காணப்பட்டது.

அறிகுறிகள் :[தொகு]

  • பாதிக்கப்பட்ட மரம் பட்டு விடாமல் நாள்பட இருக்கும்.
  • மரத்தின் அடிப்பகுதியில் உள்ள ஓலைகள் மஞ்சள் நிறமாக மாறும்.
  • மகசூல் குறையும்.

கட்டுப்படுத்தும் முறை :[தொகு]

  • கலப்பு பன்ணை முறைகளை பயன்ப்டுத்துதல்.
  • ஹெக்சகோனசோல் 2 மி.லி / 300 மி.லி நீரில் கலந்து குருத்து பகுதியில் ஊற்றவும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_RUSSEL_KKM/மணல்தொட்டி&oldid=2324919" இலிருந்து மீள்விக்கப்பட்டது