பயனர்:TNSE PREMA CHRISTY CHN/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிலன் நாவில் திாிதரூஉம் நீல் மாடக் கூடலாா் புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுதனறோ? - பாலைக் கலி 34

தலைவன் வருகைக்கு காத்திருக்கும் தலைவி ஏக்கத்தின் மிகுதியில் "எனக்காக வராவிடீனும் இளவேணிற் காலத்தில் அறிவினையுடைய சான்றோா் கூடி அறங்கேற்றும் புதுக்கவிதையின் சுவையை சுவைக்கவாவது வந்திருக்க வேண்டாமோ" என்று மனதில் கூறுகிறாள்.

புலன் - புலவன், அறிவு

படிமம்:சங்க இலக்கியம் காட்டும் புதுக்கவிதை
கலித்தொகை 34