பயனர்:TNSE PADMAVATHI NGP/மணல்தொட்டி
ஒத்த ஒற்றை மற்றும் பன்மை [தொகு]
ஆங்கிலம் பெயர்ச்சொற்கள் இலக்கண எண்ணுக்குத் தூண்டப்படுகின்றன, அதாவது அவர்கள் எண்ணக்கூடிய வகையிலிருந்தால், அவை பொதுவாக ஏழு மற்றும் பன்மைக்கு வெவ்வேறு வடிவங்களைக் கொண்டுள்ளன. இந்த கட்டுரையில் ஆங்கிலம் பன்மை பெயர்ச்சொற்கள் ஒத்த ஒற்றுமை வடிவங்களிலிருந்து உருவாக்கப்படுகின்றன, அதே போல் ஆங்கிலத்தில் தனித்தன்மை வாய்ந்த மற்றும் தனித்துவமான பயன்பாடுகளைப் பற்றிய பல்வேறு சிக்கல்களையும் விவாதிக்கின்றன. பிரதிபெயர்களைப் பன்மைக்கு, ஆங்கிலம் தனிப்பட்ட பிரதிபெயர்களை பார்க்கவும். ஒழுங்கற்ற பன்மை [தொகு] ஆங்கிலத்தில் பழைய வடிவங்களிலிருந்து அல்லது வெளிநாட்டுக் கடன்களில் இருந்து வழக்கமாக உருவாகி பலவிதமான வழமையான வழிகள் உள்ளன.
ஒத்த ஒற்றை மற்றும் பன்மை [தொகு] சில பெயர்ச்சொற்கள் ஒத்த ஒற்றை மற்றும் பன்மை கொண்டவை. இவற்றில் பல விலங்குகளின் பெயர்கள்:
பைசன் எருமை கெண்டை மீன் மான் வாத்து [ஒரு 5] மீன் ககாபோ (மற்றும் பிற மாவோரி-சார்ந்த வார்த்தைகள்) ஈட்டிஒழுங்கற்ற பன்மை [தொகு] ஆங்கிலத்தில் பழைய வடிவங்களிலிருந்து அல்லது வெளிநாட்டுக் கடன்களில் இருந்து வழக்கமாக உருவாகி பலவிதமான வழமையான வழிகள் உள்ளன.
ஒத்த ஒற்றை மற்றும் பன்மை [தொகு] சில பெயர்ச்சொற்கள் ஒத்த ஒற்றை மற்றும் பன்மை கொண்டவை. இவற்றில் பல விலங்குகளின் பெயர்கள்:
பைசன் எருமை கெண்டை மீன் மான் வாத்து [ஒரு 5] மீன் ககாபோ (மற்றும் பிற மாவோரி-சார்ந்த வார்த்தைகள்) ஈட்டி
ஆலங்குடி ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமி
கும்பகோணத்திலிருந்து நீடாமங்கலம் செல்லும் வழியில் ஆலங்குடி என்ற ஊர் உள்ளது. பல முனிவர்களும். அரசர்களும் முக்தி பெற்ற திருத்தலம் ஆலங்குடி. விஸ்வாமித்திரர், அகத்தியர், முசுகுந்தர், வீரபத்திரர் உள்ளிட்ட பல முனிவர்களும் முக்திப் பெற்ற ஸ்தலமாக போற்றப்படுகிறது. இங்கு பிரம்ம புத்திரர்களான சனகர். சன்ந்தனர். சனாதனர். சனத்குமாரர் ஆகிய சனகாதி முனிவர்கள் புடைசூழகாட்சித் தருகிறார் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி. இவர் சின் முத்திரையுடன் வீீராசனத்தில் அமர்ந்து காட்சி தருகிறார். இங்குள்ள ஐம்பொன்னாளான உற்சவ தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் சிறப்பு. எல்லா தலங்களிலும் நடக்கும் குருப்பெயர்ச்சி விழா போல் அல்லாமல் இங்கு மிக சிறப்பாக ஆராதனன விழா நடக்கிறது. சித்திரா பெளர்ணமி, தை புசம். பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் 24 நெய் அகல் விளக்குகள் ஏற்றி வழிப்பட்டால் தடைப்பட்ட திருமணம் நடக்கும். புத்திர பேரு உண்டாகும் என்பது ஐதீகம்.
வியாழக் கிழமைகளில் வெள்ளைப் புக்களால் குறிப்பக வெண் தாமரை மலர்களால் இவருக்கு அர்சனை செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். இவருக்கு தயிர் சாதம், கொண்டலைக் கடலை செய்து நெய்வேதியம் செய்தால் நினைவாற்றல் பெருகி கல்விச் செல்வம் நிறையும். மாதா, பிதா, குரு, தெய்வம். குருவே சரணம். -பத்மாவதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வேப்பஞ்சோி. செம்மனார்க்கோ 9965344574.