பயனர்:TNSE NAREN CHN/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அண்ணா சமாதி[தொகு]

உலகின் மிக நீளமான இரண்டாவது கடற்கரை மெரினா கடற்கரை. அந்தக் கடற்கரயில்

தான் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மூன்றும் ஒன்றாய் அமைந்த கன்னித்தமிழ் ஒய்வெடுக்கிறது. 1969- ஆம் ஆண்டு அவர் மறைந்த போது அதனை நிறுவியவர் தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி.

தென்னாட்டுப் பொ்னாட்ஷா

இந்நாட்டு இங்கா் சால்

காஞ்சி தந்த காிபால்டி

கண்ணுறங்கும் இடம் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_NAREN_CHN/மணல்தொட்டி&oldid=2337705" இலிருந்து மீள்விக்கப்பட்டது