பயனர்:TNSE MEENA ARY/மணல்தொட்டி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்[தொகு]
இந்தியாவீன் ஒரு மாநிலமான தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் கல்லங்குறிச்சியில் கலியுக வரதராஜ பெருமாள் கோவில் அமைந்து உள்ளது. இது விஷ்ணுவை வழிபடும் இந்து தலமாகும். அமைப்பு இது 250 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில். இக்கோவிலின் கருவறையில் 12 அடி உயரமுள்ள கம்பம் உள்ளது. இக்கம்பம் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிற்து. இக்கோவிலில் இந்த கம்பமே தெய்வமாக வழிபடப்படுகிறது. இக்கம்பத்தை அனுமன் சுமந்து கொண்டிருப்பது போன்ற தோற்றம் உள்ளது. References
"Kaliyuga Varadaraja Perumal Temple". Dinamalar.