பயனர்:TNSE CHANDRASEKAR PDK
அரசு மேல்நிலைப்பள்ளி, அரிமழம்
நான் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் , அரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிகிறேன். இப்பள்ளி 23.1.1941 ல் அடிக்கல் நாட்டப்பட்டு , 23.4.1942 ல் கட்டி முடிக்கப்பட்டு அலெக்ஸ்சாண்டர் டோடேன்ஹாம் என்ற ஆங்கிலேயரால் திறந்து வைக்கப்பட்டது. இப்பள்ளியில் இந்தியா விடுதலைப் பெற்ற இருபத்தைந்தாம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி நிறுவப்பட்ட நினைவுக்கல் உள்ளது.