பயனர்:TNSE BALAMURUGAN VNR
வணக்கம்,என் பெயர் செ.பாலமுருகன்.விருதுநகர் மாவட்டம்,ஆவுடையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி (தமிழ்) ஆசிரியராகப் பணியாற்றுகிறேன்.எம்.ஏ.,பி.எட் படித்துள்ளேன்.ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் 1,தாள் 2 தேர்ச்சிபெற்றுள்ளேன்.யூ டியூபில் தமிழ்ப்பாடம் சார்ந்த நிகழ்படங்களைப் பதிவேற்றம் செய்துள்ளேன்.கவிதை எழுதுவதில் ஆர்வம் உள்ளதால் முகநூல் கவிதைக் குழுமங்களில் கவிதைகள் எழுதி மின்சான்றிதழ்கள் பெற்றுள்ளேன்.மின்னிதழ்களாகக் கவிதைப் புத்தகங்களை வெளியிட்டுள்ளேன்.நன்றி.