பயனர்:TAMILAMUDHAN.J
தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம்
1931 - இல் பேசும் திரைப்படம் வெளிவந்தது.அன்றிலிருந்து இன்று வரை கிட்டத்தட்ட 75 ஆண்டுகளாகத் திரைத்துறையில் நூற்றுக்கணக்கான பாடலாசிரியர்கள் பாட்டுப் பயணத்தைத் தொடர்ந்திருக்கின்றனர்.
75 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை எந்தப் பாடலாசிரியர்களும் எடுக்காத முயற்சியை எடுத்து "தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கம்" எனும் தொழிற்சங்கத்தைத் தொடங்கியவர் கவிஞர் தமிழ் அமுதன்.
இச்சங்கம் 2012 ஜனவரி 25 - இல் தொடங்கப்பட்டது.
நோக்கம்
பாடலாசிரியர்களின் உரிமையை நிலைநாட்டவும், அவர்களின் நலனைப் பேணவும், எழுதிய பாடல்களுக்குக்காப்புரிமை பெற்றுத் தருவதையும் தன் தலையாய நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது.