பயனர்:Sri iraiyarul
மூன்றாம் கண் -Third Eye .............
ஒரு நிலைக்கண்ணாடி மூலம் உன் கண்களை காணமுடியுமே தவிர உன் கண்களால் உன் கண்களை காண இயலாது. உன் கண்களால் உன் அவயங்களை காணமுடியும். உன் அவயங்களால் உன் கண்களை காணமுடியாது. அதுபோல் பிரம்மத்தின் மூன்றாம் கண்ணை உன்னால் காண இயலாது. பிரம்மத்தின் மூன்றாம் கண்ணை காண உனக்கு ஒரு சத் குரு என்ற நிஜக் கண்ணாடிதேவைப்படுகிறது. .........இறையருள்.
இறையருள் வாசி சித்தர்.
ப்ரம்ம உபதேச மெய்ஞானசபை.
திருவண்ணாமலை
சிவாவே வாசி ! வாசியே ஆசி !
எங்கும் சிவமயம்...
என்றும் இன்பமயம்