பயனர்:Sivagururaj

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

(மூன்றாவது கண் ) மூன்றாவது கண் என்பது நெற்றிப்பொட்டின் மையத்தில் அமைந்து காணப்படும் கண் மூன்றாவது கண் எனப்படும்.இது ஆதிசிவன் மற்றும் காளி ஆகியவற்களிடம் மட்டுமே காணப்படுகிறது.இவை இறந்தகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம்,ஆகிய முக்காலத்தையும் உணர்த்துகிறது.மூன்றாவது கண்ணால் அனைத்தையும் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்.( எ.கா முருகப்பெருமான் )

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sivagururaj&oldid=2683064" இலிருந்து மீள்விக்கப்பட்டது