பயனர்:Sasan san/மணல்தொட்டி
உன்னில் இருந்து நான்
நீங்கிய வேளை
ஒரு முறை இறந்தேன் உன்
நினைவுகள் என்னை சுடும் போது
மறுமுறை இறந்தேன்
மாற்றானுக்கு நீயோ மனைவியானதும்
மடிந்து போனதடி உன்
நினைவுகளோடு வாழ்ந்த என் ஜீவனும்
உன் நினைவுகளோடு இறந்து போன
என் ஜீவனுக்கு
மீண்டும் ஒரு றோஜா இதழ்களால்
உயிர் கொடுத்தாள்
ஆதவனின் சிறப்பால் உலகமே
ஒளிர்வது போல இன்று
என் ஜீவனும் அவள் ஒளியினால்
பிரகாசிக்கிறது...sasan........