பயனர்:SELVARAJPK

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
SELVARAJ PK IN ASRAMAMAM

SELVARAJ PK -பா.க.செல்வராஜ் ,கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்.இயற்கை மேலும் சமூகத்தின் மேலும் அக்கறை உடையவர் .முக்கியமாக இந்திய ,கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கௌசிகா நதி என்ற நதி மீட்பில் பலரை இணைத்து செயல்ப்பட்டு வருகிறார் .மரங்கள் வளர்ப்பதில் மிக ஆர்வம் உடையவர் .தன் பகுதி பொது மாக்கலின் குறைகளை அரசுக்கு சென்றடைய செய்வதில் பெரும் பங்கு வகிப்பவர் .வீழும் விதைகளை விருச்சம் ஆக்குவோம் எனப்து இவரின் முக்கிய பணிகளில் ஒன்று.மரத்தின் கீழ் வீழும் விதைகளை பொறுக்கி தகுதி உள்ள இடங்களில் விதைக்க ஏற்பாடு செய்து வருகிறர் .பல தன்னார்வ,ஊடக ,அரசு துறைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் . வாகை பசுமை பாதுகாப்பு இயக்க தலைவராகவும் ,அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்க செயலாளராகவும் பணியாற்றி வருகிறார் .வாகராயம்பாளையம் ரோட்டரி சங்கத்தின் கவுரவ உறுப்பினராக உள்ளார் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:SELVARAJPK&oldid=2144641" இலிருந்து மீள்விக்கப்பட்டது