பயனர்:Rpaarivallal/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணி தனது கிராமத்தில் தன்னுடைய தாத்தாவோடு காலையில் ஆற்றுக்குச்சென்று குளித்து விட்டு வந்து தன் நண்பர்களுடன் பள்ளிக்கு செல்வது வழக்கம். மணி 8ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான் அவனது தந்தையும் தாயும் விவசாயத்தொழில் செய்து வந்தனர், மணிக்கு ஒரு அண்ணன் இரண்டு தம்பிகள். மணியின் தாத்தா ஊர் கணக்குப்பிள்ளை, மணிக்கு தாத்தா என்றால் உயிர், தாத்தாவுக்கும் மணியை மிகவும் பிடிக்கும். பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் மணி நன்கு பரிச்சயம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rpaarivallal/மணல்தொட்டி&oldid=2130522" இலிருந்து மீள்விக்கப்பட்டது