பயனர்:PRIYAVADHANA .G/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

''தடித்த எழுத்துக்கள்''

ழாமிழின் பழம்பெருமை;

தமிழின் பழம்பெருமைகளை கூற வார்த்தைகளே இல்லை. அதன் பெருமைகளைக் கூற இந்த யுகம் போதாது. நம் முன்னோர்கள் தமிழை வளர்க்க தமிழ்ச்சங்கங்களை நடத்தி தமிழ் மொழியை நிலைநாட்டினர்.

தமிழை வளர்க்க முத்தமிழ்ச் சங்கங்கள் செயல்பட்டன.

முத்தமிழ்;

தமிழ்மொழியை இயல், இசை, நாடகம் என முப்பெரும் பிரிவுகளாக பிரித்துள்ளனர்.

இயல் தமிழ்;

நாம் எழுதும் இலக்கணமும், இலக்கியமுமே இயல் தமிழாகும்.

இசைத்தமிழ்;

இயல் தமிழோடு இசையும் சேர்ந்து வருவதே நாடகத்தமிழாகும்.

நாடகத்தமிழ்;

இயல் தமிழோடு இசையும் நடகமும் சேர்வதே நாடகத்தமி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:PRIYAVADHANA_.G/மணல்தொட்டி&oldid=2497953" இலிருந்து மீள்விக்கப்பட்டது