இவர் ஆனைமலையன்பட்டி என்ற சிற்றூரில் திசம்பர் திங்கள் 13 ஆம் தேதி 1995 ஆம் வருடம் பிறந்தார்.மேலும் இவர் தனது தொடக்கப் பள்ளி கல்வியினை ஐக்கிய கிறிஸ்தவ துவக்கப்பள்ளியிலும்,நடுநிலை மற்றும் உயர் நிலைக்கல்வியினை சவரியப்ப உடையார் நினைவு மேல் நிலைப்பள்ளியிலும்,மேல்நிலை கல்வியினை காந்திஜீ வித்யா பீடம் மேல் நிலைப்பள்ளியிலும்,முடித்தார்.மேலும் தற்போது கல்லூரி படிப்பினை(இளங்கலை வேளாண்மை) தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.