பயனர்:Naganathan thevar/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீழ்ந்து விடுவேன் என நினைத்தாயோ ; காற்றில் விழும் முருங்கை மரம் அல்லடா ; புயலையும் வென்று நிற்கும் தேக்கு மரமடா ; ஓங்கி சிரித்தால் ஓய்ந்து விடுவேன் என கனவு கண்டாயோ ; ஓடி வந்து முதுகில் உதைப்பேனடா பேடியே ; எள்ளி நகையாடினால் எட்டி போவேன் என கருதினாயோ ; எட்டடி பாய்ந்து வந்து காறி உமிழ்வேன்னடா உன் முகத்திலே ; சொன்னதேயே திருப்பி சொல்லிகாட்டினால் ; வாயடைத்து போவேன் என களிப்படைந்தாயோ ; வாய் பொத்தி நிற்க வக்கற்றவன் நான் இல்லையடா ; வந்த சவாலை எதிர்த்து நின்று வெல்லும் வீரனடா ; உன்னால் என்னை என்றும் வெல்ல முடியாதடா ; உண்மைக்கு என்றென்றும் அழிவில்லேய்யடா ; எனக்கு வாழ்வில் தோல்வி என்பதே என்றும் இல்லையடா . ஜெய்ஹிண்ட்த், மு.நாகநாதன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Naganathan_thevar/மணல்தொட்டி&oldid=1516723" இலிருந்து மீள்விக்கப்பட்டது