பயனர்:Mani Tirupur
திருப்பூர் மணி நான் மணிகண்டன், பிறந்து வளர்ந்தது திருப்பூரில். 2003 முதல் இதழியலாளனாக பணியாற்றி வருகிறேன். தமிழ் அஞ்சல் எனும் நாளிதழை துவக்கி நடத்தி வருகிறேன்.
திருப்பூர் மணி நான் மணிகண்டன், பிறந்து வளர்ந்தது திருப்பூரில். 2003 முதல் இதழியலாளனாக பணியாற்றி வருகிறேன். தமிழ் அஞ்சல் எனும் நாளிதழை துவக்கி நடத்தி வருகிறேன்.