பயனர்:Maheskanna/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீரோடை மகேஷ் என்று அனைவராலும் அழைக்கப்படும் மகேஸ்வரன் (பிறப்பு 6 பிப்ரவரி 1986) அவினாசி (இன்று இது திருப்பூர் மாவட்டம், அன்று கோயம்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்டது) அருகே உள்ள துலுக்கமுத்துர் என்ற கிராமத்தில் பிறந்தவர். தந்தை முத்துசாமி அஞ்சலக அதிகாரி, தாயார் பாப்பாத்தி மற்றும் ஒரு சகோதரி. பள்ளிப்படிப்பை அரசு ஆரம்பப்பள்ளி துலுக்கமுத்துரில் தொடங்கி அவினாசி அரசு மேல்நிலைப்பள்ளியில் முடித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Maheskanna/மணல்தொட்டி&oldid=1807834" இலிருந்து மீள்விக்கப்பட்டது