பயனர்:Madeshpa

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயர் ;மாதேஷ் தருமபுரிமாவட்டம் அரூர் வட்டம் தாம்பல் தேன்மதுரை என்ற கிராமத்தில், திரு பச்சையப்பன் விவசாயி மற்றும் ஜோதிட கலையில் இருப்பவர், இவர் மனைவி காணியம்மவுக்கு நான்கவது குழந்தை மாதேஷ் அவர்கள், குரோதன வருடம் கார்த்திகை மாதம் 07-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காலை மணி 11:30 க்கு புவியில் தேன்றினார், அதன் பிறகு தன் தாயின் அம்மா பாப்பாதி என்பவர் கிருஷ்ண்கிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் நடுப்பட்டி என்னும் ஊரில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார். அதன்பிறகு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பாவக்கலில் படித்தார் அதன்பிறகு +1 +2 வகுப்புகள் சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்தார் +2-வில் தோல்விக்கு பிறகு புதுடெல்லி சென்று

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Madeshpa&oldid=2143097" இலிருந்து மீள்விக்கப்பட்டது