பயனர்:Krishnapathi/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியின்போது இக்கட்டுரை தொடங்கப்பட்டது

விவேகானந்தரின் வீர முரசு வீரர்களுக்கே முக்தி எளிதாகக் கிடைக்கிறது,பேடிகளுக்கு அல்ல. வீரர்களே,முன்னேறிச்செல்லுங்கள். எளியவர்களின் துயரச்சுமையைக் குறைக்கவும்,பாமரர்களின் இருண்ட உள்ளங்களை ஒளிபெறச் செய்யவும் முன்னேறிச் செல்லுங்கள். அஞ்சாதே அஞ்சாதே என்று முழங்குகிறது வேதாந்த முரசு. எழுந்திருங்கள்,எழுந்திருங்கள்,நீண்ட இரவு கழிந்து கொண்டிருக்கிறது,பகற்பொழுது நெருங்கிக்கொண்டிருக்கிறது,என் இளைஞர்களே, வேண்டுவதெல்லாம் உற்சாகம், உற்சாகமே! நம்புங்கள், நம்புங்கள்,பாரதம் முன்னேறியே ஆக வேண்டும்,பாமரர்களும் ஏழைகளும் நலம் பெற வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Krishnapathi/மணல்தொட்டி&oldid=1945797" இலிருந்து மீள்விக்கப்பட்டது