பயனர்:Kalaep
காளேப் சுயசரித்திரம்.
பிறப்பு;
தமிழ்நாட்டில், கமுதி தாலுகாவில் உள்ள வங்காருபுரம், எனும் கிராமத்தில் பிறந்தார்.
கல்வி;
இவர்.கே.எம்.கோட்டையில் உள்ள புனித ஜான்ஸ் பள்ளியில் 10 வகுப்பு வரை படித்தார், பின்னர் மானாமதுரையில் உள்ள ஒக்கூர் வெள்ளையஞ் செட்டியார் உயர்நிலை பள்ளியில் படித்தார், பின்னர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்தார், இங்கு இவருக்கு சித்தார்த் பாரதி எனும் நண்பனும் உள்ளான்.