பயனர்:Johnsonpower
தமிழ் இளைஞர் ஒன்றியம் 2010ம் ஆண்டு மாரச் மாதம் 23ம் திததி அதன் தலைவர் பரமசாமி ஜோன்சன் அவர்களால் இலங்கையின் வட பகுதியான யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த இயக்கத்தினுடைய ஆரம்பக்கட்ட நோக்கம் தொழிநுட்ப ரீதியாக தமிழ் மக்களை முன்னேற்றுவதும் தொழிநுட்பக் கல்வியைச் சொல்லிக் கொடுப்பதுமாகும். அதைத் தவிர, நவீன தொழிநுட்பங்களில் மூழ்கி திசைமாறி சமூக கலாச்சார சீரழிவுக்குள் மூழ்கிப்போகும் இளைஞர் யுவதிகளுக்கு அதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமேயாகும்.