பயனர்:Gv. Anbarasu

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோவி.அன்பரசு தியாகை

இவர் 20-11-2003 அன்று  தமிழ்நாட்டில் உள்ள கள்ளகுறிச்சி நகரத்தின் பக்கத்தில் உள்ள தியாகை கிராமத்தில் பிறந்தார் 

இவர் சிறிய வயதில் இருக்கும் போது விவசாயத்திற்கு மிகவும் பற்று கொண்டவராக இருந்தார் அவரது சொந்த ஊரான தியாகை கிராமத்தில் அரசு பள்ளியில் பயின்று வந்தார் அப்பொழுது 2018ஆம் ஆண்டு விவசாயத்தையும் தமிழ்நாட்டு மக்களையும் எப்படியாவது காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ... அப்பொழுது விவசாயத்திற்கும் தமிழர் தமிழ் நாட்டு மக்களுக்காகவும் போராடிக்கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்.. பிறகு அக்காட்சியில் நிறைய தமிழர் வாழ்வுரிமை போராட்டத்திற்கும் விவசாயத்திற்காக போராட்ட களத்தில் புலிக்கொடி நீட்டினார்... பிறகு 2020 இல் தியாகை கிராமத்தின் பக்கத்து நகரமான தியாகதுருகத்தில் தனது மேல்நிலைப் படிப்பை தொடர்ந்து கொண்டே இருக்கிறார் அவரது இன் குரல் தமிழுக்காகவும் விவசாயத்திற்கும் எப்போதும் ஒலிக்கும் நாம் தமிழர்...

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Gv._Anbarasu&oldid=3134058" இலிருந்து மீள்விக்கப்பட்டது