பயனர்:Gowthamvimal/02
*கங்கை அமரன்வாழ்க்கை வரலாறு பன்னையபுரம் தேனி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் 1947ம் ஆண்டு இராமசாமி ,சின்னத்தாயி தம்பதியருக்கு இளைய மகனாக பிறந்தார்.புகழ்பெற்ற இசைஅமைப்பாளர் இளையராஜாவின் தம்பி. பாடல் ஆசிரியர் ,நடிகராகவும், பன்முக திறமை தனக்குள் கொண்டவர்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்[1] ,வெங்கட்பிரபு அமரன்,பிரேம்ஜி அமரன் ஆவர். தற்போது தணிக்கை குழு உறுப்பினறாக உள்ளார்.[2]
படைப்புகள்[தொகு]
இவர் தமிழ் திரையுலகில் முதன் முதலாக இசை அமைப்பாளரக அறிமுகமனார். இவர் 70க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்கழுக்கு இசை அமைத்துள்ளார்.இவரின் முதல் படம் சுவரில்லாத சித்திரங்கள்(1980),இவர் முதலில் க்ண்ணதாசனுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார் அதனால் திரை உலகில் அதிக ஆர்வம் கொண்டவராக விளங்கினார்.