பயனர்:Eerammagi

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எனது பெயர் மகேந்திரன் . நீலகிரி மாவட்டம் குன்னூர் என்னும் ஊரில் பழனிசாமி காளியம்மாள் தம்பதியர்களுக்கு ஐந்தாவது மகனாக பிறந்தேன் . பத்தாம்வகுப்புவரை படித்துள்ளேன். சமூகசேவையில் மிகுந்த ஈடுபாடுடையவன் ஆதரவற்றவர்களின் நலனுக்காக பாடுபடுகின்றேன். மேலும் சிறுகவிதையும், சிறுகதையும் கட்டுரை எழுதிவருகிறேன் .இயற்கை , ஓவிய, சிற்ப கலைகளை ரசிக்கத் தெரிந்தவன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Eerammagi&oldid=3192682" இலிருந்து மீள்விக்கப்பட்டது