பயனர்:Durai v/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரதியாரை மகாகவி என்று மக்கள் அழைப்பார்கள். இவர் எட்டயபுரத்தில் பிறந்தவர். இவரின் மனைவியின் பெயர் செல்லம்மாள். பெண்களின் விடுதலைக்காக பாடுபட்டவர். இவர் சுதேசமித்திரன் என்ற பத்திரைக்கையில் பணி புரிந்தார். தமிழக விடுதலைக்காக புரட்சிப்பாடல்களை பாடியவர். சாதி வேறுபாடுகளை களைய பாடுபட்டவர். இவர் ஒரு அந்தணர். 1882-ல்பிறந்தார். 1921-இறந்தார். divya

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Durai_v/மணல்தொட்டி&oldid=2454410" இலிருந்து மீள்விக்கப்பட்டது