பயனர்:Dr.Rajesh P.S

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 எனது பெயர் இராஜேஸ் பெ.செ. எனது ஊர் கோலியன்குளம், வடக்கன்குளம் வழி, இராதாபுரம் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம்.இது என் தந்தையின் ஊர். நான் பிறந்தது கேரள மாநிலத்தில். இடுக்கி மாவட்டம் சப்பாத்து என்னும் இடத்தில்.
  ஆரம்பக் கல்வி கேரள மாநிலத்தில் தொடங்கி, மீண்டும் தமிழகத்தில் முதலிலிருந்து தொடங்கியது. இளங்கலை கல்வி தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லுாரியிலும், முதுகலை, முன்முனைவர், முனைவர் பட்ட ஆய்வுகள் கேரளப் பல்கலைக்கழகத்திலும் மேற்கொள்ளப்பட்டது.
         எனது முன்முனைவர், முனைவர் பட்ட ஆய்வு மேற்பார்வையாளர் முனைவர் கி.நாச்சிமுத்து அய்யா அவர்கள்.
             எனது பேராசிரியர் பணியை முஸ்லீம் கலைக்கல்லுாரியில் ஆரம்பித்தேன். தற்போதும் அந்த கல்லுாரியில்தான் பணிபுரிகிறேன். எனக்கு படித்தல், படிப்பித்தல் , எழுதுதல் போன்றவை ரொம்ப பிடிக்கும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Dr.Rajesh_P.S&oldid=1340522" இலிருந்து மீள்விக்கப்பட்டது