பயனர்:Bharathimalar/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காளையார் கோவில்என்பது சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி ஆகும். இது திருக்கானாப்பேர் என்றும் அழைக்கப்படுகிறது. மருது பாண்டியர்களால் காளையார் கோவிலில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும்பயிற்சி நிறுவனம் உள்ளது.

தமிழக அரசால் காளையார் கோவில் உராட்சி ஒன்றியம் தாலுகாவாக அறிவிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிற்து.இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றும் , அரசு துவக்கப்பள்ளி 2ம் செயல்பட்டுவருகின்ற்ன.மேலும் 8 பதிண்மப் பள்ளிகளும் செயல்பட்டுவருகின்ற்ன.இவொன்றியத்தில் கம்பர் சமாதி  நட்டரசன்கோட்டையில் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Bharathimalar/மணல்தொட்டி&oldid=1965626" இலிருந்து மீள்விக்கப்பட்டது