பயனர்:Arthithiya/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
        பிரசார் பாரதி;  இந்தியாவின் மிக பெரிய பொது ஒலிபரப்பு சேவை மையம் ஆகும். இது பாராளுமன்ற சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் முந்தைய ஊடக பிரிவுகளாக தூர்தர்சன் தொலைக்காட்சி மற்றும் ஆல் இந்தியா ரேடியோவையும் கொண்டுள்ளது.
      பிரசார் பாரதி இந்தியாவில் அரசுக்கு சொந்தமான ஒளிபரப்பாளர்களை பல நாடுகளில் வைத்துள்ளது. இவற்றில் சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு பின்வருமாறு நிறுவப்பட்டது. இந்திய பாராளுமன்றத்தில் 1990 ஆம் ஆண்டு இந்த சுயாட்சி ஒரு சட்டத்தை நிறைவேற்றியது, ஆனால் அது செப்டம்பர் 15, 1997 வரை இயற்றப்படவில்லை.

மிருணாள் பாண்ட்டே பிரசார் பாரதி தலைவர், ஜவஹர் சர்க்கார் தலைமை நிர்வாக அதிகாரி பிரசார் பாரதி சட்டம் பிரசார் பாரதி சட்டம் அதன் அமைப்பு , செயல்பாடுகள் மற்றும் கட்டுப்பாட்களை கொண்டுள்ளது. இந்த சட்டம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. முன்னர் இருந்த ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷன், சுயாட்சியை வழங்கும் வரையறுக்கு, பிரசார் பாரதி எனறு அழைக்கப்படும், ஒரு ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் நிறுவப்பட்டு வழங்குகிறது. சட்டம் ஒருமனதாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் செப்டம்பர் 12 , 1990 அன்று இந்திய குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைத்தது. இறுதியாக நவம்பர் 1997 இல் அமல்படுத்தப்பட்டது. பிரசார் பாரதி சட்டத்தின் மூலம், அனைத்து சொத்து , கடன் பொறுப்புகள், பணம், என அனைத்து வழக்குகள் மற்றும் ஆகாசவானி ( ஆல் இந்தியா ரேடியோ ) மற்றும் தூர்தர்ஷன் சம்பந்தப்பட்ட சட்ட நடவடிக்கைகள் பிரசார் பாரதிக்கு மாற்றப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Arthithiya/மணல்தொட்டி&oldid=1652893" இலிருந்து மீள்விக்கப்பட்டது