பயனர்:ரா.சபரி ஆனந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரா. சபரி ஆனந்த் என்னும் இவர் 1990 ஆம் ஆண்டு கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள கோபிசெட்டிபாளையம் என்னும் ஊரில் பிறந்தவர் இவர் தந்தை ராஜேந்திரன் தாய் ராதாமணி ஆவர். இவர் திரைப்பட இசையமைப்பாளர் ராஜேஷ்ராமலிங்கம் அவருடைய மாணவருமாவார்.இசைத்தொகுப்புகளில் ஆர்வம் உள்ளவரும்கூட தற்பொழுது 2018 ஆம் ஆண்டு இம்மாதம் வெளியேவர இருக்கும் மியூக்வேவ் என்ற ஆடியோ குழுமத்தில் மூலம் முதல் தமிழ்திரைப்பட பாடலை எழுதி பாடலாசிரியராக தேர்வு செய்யப்பட்டு அறிமுகம் ஆகிறார்.அதுமட்டுமின்றி தமிழ் குறுப்படங்களை இயக்குவதிலும் தயாரிப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ரா.சபரி_ஆனந்த்&oldid=2541714" இலிருந்து மீள்விக்கப்பட்டது