பயனர்:ராணா
1985வருடம், மே மாதம், 19ம் தேதி இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள சங்கம் வைத்து தமிழ் வளா்த்த மதுரை மண்ணில் உ - அம்மாபட்டி திரு இரா.இராஜ பெருமாள் - மூக்கம்மாள் அவா்களின் மூத்தமகன் திரு இரா.தமிழ்ச்செல்வன் அவா்களுக்கும் காமயன்பட்டி திரு கனகராஜ் - ராஜலட்சுமி அவா்களின் இரண்டாவது மகள் க.கலைச்செல்விக்கும் மூத்த மகனாக ராணா பிறந்தாா்.