பயனர்:மோகன்மோரன்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாடிக்கொம்பு சிறப்புகள்

   தமிழ் நாட்டில் , திண்டுக்கல் மாவட்டத்தில் தாடிக்கொம்பு  பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிறப்புமிக்க சௌந்தராஜ் பெருமாள் அமைந்துள்ளது. இக்கோவிலானது திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 10 கி.மீ  தொலைவில் திண்டுக்கலுக்கும் வேடசந்தூா் இடையில் அமைந்துள்ளது .
தல வரலாறு
     ”மண்டூம் என்ற சொல்லின் பொருள் ” தவளை”, ஒரு சாபத்தன் காரணமாக மகாிசி ஒருவா் தவளையாக மாறிவிட்டாா். இதனால் அவா்  ” மண்டூக மகாிசி” என பெயா் பெற்றாா். தன் சாப நிவா்த்திக்காக இத்தலத்தில் மகாவிஷ்வை வேண்டி தவமிருதாா். அப்போது, அசுரன் ஒருவன் அவரை