பயனர்:மு.த.வினோத்
ஆழ்வார்க்குறிச்சி சிவசைலநாதசுவாமி பரமகல்யாணிஅம்பாள் திருக்கோவில் சிறப்புகள்
அகத்தியர் பொதிகை மலைக்கு வந்தபொழுது அத்ரிமலையில் .அத்ரி அகத்தியர் இருவருக்கும் சுவாமி அம்பாள் திருமண காட்சி தந்ததால் திருமண தடை நீக்கும் பரிகார தலமாக விளங்குகிறது.
மேற்கு பார்த்த சிவாலயம்.இறைவன் சடைமுடியுடன் அருள்கின்றார்.
பரமகல்யாணிஅம்பாளின் தங்கை நித்யகல்யாணி கடையம் ஊரில் வில்வவனநாதருடன் சிவசைலத்தை நோக்கியவாரு காட்சி தருகின்றாள்