கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனைமரம்.[தொகு]
- ஆயுளின் முடிவில் ஒரே ஒரு முறை பூத்து காய்த்து மடிந்து விடும்.
- பழங்காலத்தில் எழுதுவதற்கு தேவையான ஓலைச் சுவடிகள் தாழிப்பனை மரங்களில் இருந்து பெறப்பட்டன. இம்மரத்தின் ஓலைகளை பக்குவப்படுத்தி சுவடிகள் எழுதப்பட்டன.
- சாதாரண பனை மரத்தைப் போல் இல்லாமல் இந்த மரத்தின் மட்டை நீளமாக இருக்கும்.
- சங்க காலத்தில் தென்னிந்தியாவில் தாழிப்பனை மரம் பரவலாக காணப்பட்டது. இப்பொழுது அருகி வருகிறது.
- பல ஊர்களில் கூந்தற்பனை என தவறாக அழைக்கப்படுகிறது.
[1]
- ↑ http://eluthu.com/kavithai/272321.html