பயனர்:புதூர்காரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதூர்காரனின் இயற்பெயர் கந்தசாமி பாண்டியன். இவர் தற்போது இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரியில் தமிழ் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சங்க இலக்கியம் மற்றும் சிற்றிலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை இரண்டு நூல்களை எழுதியும் ஒரு நூலினைப் பதிப்பித்தும் உள்ளார். இதுவரை நாற்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.[1]

மேற்கோள்[தொகு]

  1. http://tamilnation-tamilmani.blogspot.com/?m=1
  1. "தமிழ்நேசன்" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:புதூர்காரன்&oldid=3247097" இலிருந்து மீள்விக்கப்பட்டது