பயனர்:பிரேம் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரேம் குமார்..!

       வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த கொரட்டி கிராமத்தில் காசிநாதன் பத்மினி அவர்களுக்கு இரண்டாவதாக ஒரு குழந்தை பிறந்தது.. அவன் தான் பிரேம் குமார்.
       அந்தப் பிரேம் குமார் வேறயாரும் இல்ல...  நான் தான், எத்தன நாளைக்கு தான் நாம மத்தவங்களைப் பத்தியே எழுதறது..
       நம்ளைப் பத்தியும் கொஞ்சம் எழுதுவோமே.!

அப்படி என்ன இருக்கு என்னைப் பற்றி சொல்ல..! என் வாழ்க்கைய எடுத்துக்குவோம்.. பத்தாவது வரைக்கும் எப்படி போச்சு என்றே தெரியலை. பதினொன்றாம் வகுப்பு வந்ததும் வந்தது பாருங்க, அப்படி என்ன வந்திருக்கும்னு யோசிக்றீங்கள வேற ஒண்ணும் இல்லைங்க காதல் தான்.. அவ பேரு கலா. நல்ல கலராகன இருப்பா. எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பிரேம்_குமார்&oldid=1594075" இலிருந்து மீள்விக்கப்பட்டது