பயனர்:பரமசிவம்.ப

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரமசிவம்.ப.அரசு கலைக் கல்லூரிகளில் தமிழ் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.’தமிழில் ஒரு பக்கக் கதைகள்’என்னும் நூலின் ஆசிரியர்.குமுதம்,தினமலர் வாரமலர்,ராணி,ஓம் சக்தி போன்ற இதழ்களில் நூற்றி இருபதுக்கும் மேலான சிறு கதைகளைப் படைத்தவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்ற போது,[1965]இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுப் பதினைந்து நாட்கள் சிறைத் தண்டனை அநுபவித்தவர்.’பசி’என்னும் புனை பெயரில் இவரின் பெரும்பாலான கதைகள் வெளியாகியுள்ளன.

இவரின் சிறுகதைத் தொகுப்புகள்:

1.பசியோ பசி 2.ஓடிப் போனவள்

ஆய்வு நூல்:

1தமிழில் ஒரு பக்கக் கதைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பரமசிவம்.ப&oldid=508194" இலிருந்து மீள்விக்கப்பட்டது