பயனர்:ந,பரமேஸ்வரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலகின் முதல் பெண் பத்திரிகையாளர் யாழ்பாணத்தைச் சேர்ந்த செல்வி தகித்தா ஒன்டற்ஜி. 1862ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிக்கலஸ் கூட் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட jaffnafreeman பத்திரிகையில் தகித்தா ஒன்டற்ஜி உதவி ஆசிரியராக பணி புரிந்தள்ளார். இந்த வகையில் தகித்தா ஒன்டற்ஜி உலகின் பெண் பத்திரகையாளர் என்ற பெருமையைப் பெறுகிறார். ஆதாரம் - The Catholic Guardian - 20.01.1912

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ந,பரமேஸ்வரன்&oldid=2881330" இலிருந்து மீள்விக்கப்பட்டது