பயனர்:நா.உமாமேகஸ்வரி
நான் நா.உமாமகேஸ்வரி , ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துரைத்த தலைவராகப் பணி புரிந்து வருகிறேன். என் தந்தை தெய்வத்திரு க.இரெ.நாகராஜன், நாகை தமிழ்ச் சங்கத்தில் பயின்ற புலவர். வரலாறு மற்றும் தமிழ்க் கணினி உள்ளீடுகள் தொடர்பானவற்றில் எனக்கு ஈடுபாடு உண்டு.