பயனர்:துஷார் காந்தி கோஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துஷார் காந்தி கோஷ் ஒரு வங்கள எழுத்தாளா் மற்றும் பத்திரிகையாளர் ஆவாா். பல நாவல்கள் மற்றும் சிறுகதைகள் எழுதினாா். . கொல்கத்தாவில் அமிர்தா பஜார் பத்ரிகா பிரசுரங்களுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார். பத்ம பூஷன் பொதுமக்களின் கௌரவ விருதைப் பெற்றார்... கல்கத்தா பல்கலைக்கழகத்தின் பாங்காபசி கல்லூரியில் படித்தார். [2] இவரை "இந்திய பத்திரிகையாளரின் கிராண்ட் ஓல்ட் மேன்" என்று அழைத்தனா். <ref>{{cite web | url=ttps://en.wikipedia.org/wiki/Tushar_Kanti_Ghos<ref>.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:துஷார்_காந்தி_கோஷ்&oldid=2380415" இலிருந்து மீள்விக்கப்பட்டது