பயனர்:தினேஷ் கவுண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலப்பாளையம்

அருள்மிகு சந்தனகுமாரசாமி திருக்கோவில் மலப்பாளையம் மலைமீது தன் தாய்தந்தையின் மலையான திருசெங்கோடு மலை நோக்கி வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கிறார்.தமிழ்நாட்டில் மலைமீது வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கும் ஒரே திருத்தலம் ஆகும்.இங்கு பௌர்ணமி,கிருத்திகை,சனிக்கிழமைகளில் பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.இம்மலையில் நீரூற்றுகளும் உள்ளன.தைப்பூசம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:தினேஷ்_கவுண்டர்&oldid=2387717" இலிருந்து மீள்விக்கப்பட்டது